5இலட்சம் இன்று வருகிறது: 14 மில்லியன் கொள்வனவிற்கு அனுமதி!

Date:

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 500,000  சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையும்.

நாளை முதல் COVID-19 தடுப்பூசி திட்டத்தில் இவை இணைத்துக் கொள்ளப்படும் என்று ஔடதங்கள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன கூறினார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்னபுரி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் மேலும் 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்