Pagetamil
மலையகம்

ராகலை விபத்து: பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சு!

விபத்துக்கு உள்ளான ராகலை ஸ்டாபோட் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் மத்துரடுட பெருந்தோட்டக் தோட்ட கம்பெனி நிர்வாகத்துடன், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தோட்ட தொழிலாளர்களின் சங்கத்தின் நுவரெலிய மாவட்ட செயலாளர் வி.புஸ்பானந்தன் இன்று பேச்சு நடத்தினார்

கம்பனி நிர்வாகத்திடம் தான் விளக்கம் கேட்டதை தொடர்ந்து, இன்றைய பேச்சு நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இரு தரப்பு பேச்சை தொடர்ந்து, பதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு செல்வதற்கான போக்குவரத்து மற்றும் அவர்களுக்கு தேவையான காப்புறுதியை உடனடியாக தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதான தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

Leave a Comment