மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மட்டக்களப்பு நகர் பகுதியில் 17 பேரும், களுவாஞ்சிக்குடி பகுதியில் 11 பேரும், காத்தான்குடி பகுதியில் 6 பேரும், ஏறாவூர் பகுதியில் 5 பேரும், செங்கலடி பகுதியில் 4 பேரும், கிரான் பகுதியில் 2 பேரும், ஓட்டமாவடி பகுதியில் ஒருவரும், கோரளைப்பற்று மத்தியில் ஒருவரும், பட்டிப்பளை பகுதியில் 2 பேரும், வவுணதீவு பகுதியில் ஒருவரும், ஆரையம்பதி பகுதியில் 3 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1