பிக் பாஸ் ஆரவ் லாக்டவுனில் செய்திருக்கும் விஷயம்- குவியும் பாராட்டு!

Date:

பிக் பாஸ் ஆரவ் கொரோனா லாக்டவுனில் தெரு நாய்க்கு பிஸ்கட் போட்டுருக்கிறார். அதை அவரே வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு அனைவருக்கும் ஒரு கோரிக்கையும் வைத்திருக்கிறார். லாக்டவுனில் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும்படி நடிகர் ஆரவ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் முதல் சீசனில் டைட்டில் ஜெயித்தவர் ஆரவ். அவர் அதற்கு முன்பு சைத்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தாலும், பாப்புலர் ஆக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.பிக் பாஸுக்கு பிறகு ஆரவ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் ஆரவ் நாய்களுக்கு உணவளித்து இருக்கிறார். ஒரு நாய்க்கு அவர் பிஸ்கட் போட்டு இருப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த லாக்டவுனில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு உணவு மட்டும் தண்ணீர் வழங்குங்கள் என அனைவரையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்