29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

நேற்று அறிவிக்கப்பட்ட 46 மரணங்களின் விபரங்கள்!

இலங்கையில் மேலும் 46 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதி செய்ததாக, நேற்று (22) அரச தகவல் திணைக்களம் அறிவித்தது.

மே16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகின.

இதன்மூலம் நாட்டில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1,178 ஆக உயர்ந்துள்ளது.

1. மீட்டகொடவை சேர்ந்த 70 வயது ஆண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது, 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

02. அக்மீமனவை சேர்ந்த 37 வயது ஆண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது, அவர் 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது,

03. பதுளையை சேர்ந்த 58 வயது ஆண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது, 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

04. ரத்கமவை சேர்ந்த 60 வயது பெண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, அவர் 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்,
கோவிட் நிமோனியா.

05. இறந்தவர் ஹவூப்பில் வசிக்கும் 82 வயது ஆண். அவர் 20.05.2021 அன்று இறந்தார்
கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

06. ரத்கமவை சேர்ந்த 60 வயது பெண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது  21.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

07. காலியை சேர்ந்த 77 வயது ஆண். 20.05.2021 அன்று வீட்டிலேயே இறந்தார்
மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

08. காலியில் வசிக்கும் 92 வயது பெண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

09. படேகமவை சேர்ந்த 66 வயது பெண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறும்போது 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

10. அக்மீமனவை சேர்ந்த 93 வயது ஆண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது 21.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

11. ஹல்விடிகலவை சேர்ந்த 57 வயது ஆண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

12. படேகமவை சேர்ந்த 70 வயது ஆண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது, 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

13, உனவதுனவை சேர்ந்த 79 வயது ஆண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது, 19.05.2021 அன்று இறந்தார்ர். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

14, இமாடுவவை சேர்ந்த 65 வயது பெண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது, 19.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

15. அஹங்கமவை சேர்ந்த 87 வயது ஆண். அவர் 19.05.2021 அன்று வீட்டிலேயே இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

16. கரந்தெனியவை சேர்ந்த 41 வயது பெண். பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர், கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர், 19.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

17. டோடண்டுவவை சேர்ந்த 65 வயது ஆண். கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது, 19.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

18. படபோபொலவை சேர்ந்த 55 வயது பெண். ஹபரதுவ ஆதார வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார். 19.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

19. கந்தபொலவை சேர்ந்த 70 வயது ஆண். நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, 19.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

20. நுவரெலியாவை சேர்ந்த 74 வயது ஆண். நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, 18.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

21. நுவரெலியாவை சேர்ந்த 72 வயது ஆண். நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, 19.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

22. வட்டவளையை சேர்ந்த 29 வயது பெண். கொழும்பு தேசிய மருத்துவமனை  சிகிச்சை பெறும்போது, 21.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

23, பல்லேவெலவை சேர்ந்த 78 வயது ஆண். அவர் 22.05.2021 அன்று வீட்டிலேயே இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் 19 நுரையீரல் தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

24. மினுவாங்கொடவை சேர்ந்த 57 வயது பெண். நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 21.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்கடுமையான கோவிட் நிமோனியா என குறிப்பிடப்படுகிறது.

25. கொழும்பு 15 ஐ சேர்ந்த 67 வயது ஆண். வெலிசர மார்பு நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் என
கோவிட் நிமோனியா மற்றும்  காசநோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

26. அக்குரங்கடவை சேர்ந்த 86 வயது ஆண். மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது 21.05.21 அன்று காலமானார். மரணத்திற்கான காரணம்
‘கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது,

27. குருநாகலை சேர்ந்த 75 வயது பெண். கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது 21.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம், கோவிட் நிமோனியா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

28. வாஸ்கடுவவை சேர்ந்த 82 வயது ஆண். அவர் 17.05.2021 அன்று வீட்டிலேயே இறந்தார். இறப்புக்கான காரணம் செப்சிஸ், கோவிட் 19 தொற்று மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

29. களுத்துறையை சேர்ந்த 75 வயது பெண். அவர் 16.05.2021 அன்று வீட்டிலேயே இறந்தார். இறப்புக்கான காரணம் செப்சிஸ் மற்றும் கோவிட் 19 தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது

30. யக்கலவை சேர்ந்த 71 வயது பெண். வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வரும்போது, 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் 19 நுரையீரல் தொற்று குறிப்பிடப்பட்டுள்ளது.

31. மாலபேயை சேர்ந்த 69 வயது பெண். ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அவர் 21.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கடுமையான கோவிட் 19 நிமோனியா. என குறிப்பிடப்பட்டுள்ளது.

32. தெகதானவை சேர்ந்த 42 வயது ஆண். ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அவர் 21.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா மற்றும் உயர் இரத்த அழுத்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

33. நுவரெலியாவை சேர்ந்த 80 வயது ஆண். நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது 21.05.2021 அன்று காலமானார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்படுகிறது.

34. பயகலவை சேர்ந்த 66 வயது ஆண். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

35. பொரலெஸ்கமுவவை சேர்ந்த 86 வயது ஆண். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது 20.05.2021 அன்று காலமானார். மரணத்திற்கு காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

36. கந்தப்பொலவை சேர்ந்த 79 வயது ஆண். நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது 21.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

37. உதஹமுல்லவை சேர்ந்த 45 வயது ஆண், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 16.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்படுகிறது

38, பெரதெனியாவை சேர்ந்த 78 வயது ஆண். பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது, 17.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

39. மெனிகின்னவை சேர்ந்த 65 வயது ஆண். கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 16.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

40. பெரதெனியாவை சேர்ந்த 47 வயது பெண். பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது 17.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

41. கட்டுகஸ்தோட்டவை சேர்ந்த 66 வயது ஆண். பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது 18.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

42. பிலிமதலாவ பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண். பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது 16.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது

43. கொழும்பு 15 இல் வசிக்கும் 65 வயது பெண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவர் 18.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
கோவிட் நிமோனியா, நீரிழிவு நோய், நீண்டகால சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

44. கந்தானவை சேர்ந்த 54 வயது ஆண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது 22.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியாவுடன் செப்சிஸ், வலது பாதத்தில் பாதிக்கப்பட்ட நாள்பட்ட காயம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

45. மட்டக்குளியை சேர்ந்த 89 வயது பெண். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கோவிட் நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பார்கின்சோனிசம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

46. ​​குண்டசாலையை சேர்ந்த 82 வயது ஆண். கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது 17.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment