சுன்னாகத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Date:

சுன்னாகம், மயிலணி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு ஞானவைரவர் ஆலயத்தின் பின்பகுதியில் சடலம் மீட்கப்பட்டது. சடலம் எரியூட்டப்பட்டு, உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.

பொலிசார் இது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்