இன்று 3,591 பேருக்கு தொற்று!

Date:

இன்று (19) நாட்டில் 3,591 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இலங்கையில் நாளொன்றில் கண்டறியப்பட்ட அதிகபட்ச தொற்றாளர்களின் எணணி்க்கை இதுவாகும். இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 151,311 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 27,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று முன்னதாக, 1,222 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 1,874 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் அருகில் விழுந்த அமெரிக்க ஹெலிகொப்டரில் இருந்த விமானிகள் பாதுகாப்பாக உள்ளனர்

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே விழுந்த அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகொப்டரின் விமானிகள்...

இராணுவ வீரர் கடத்தல் விவகாரத்தில் ஒருவர் கைது!

கிரிந்திவெல, நரங்கஸ்பிட்டியவில் 2018 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர்...

பணமோசடி தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளிற்கு சிறப்பு பெரும்பான்மை தேவை

சில பிரிவுகளுக்கு சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படுவதைத் தவிர, பணமோசடி தடுப்புத் திருத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்