நேற்று 2,456 பேருக்கு தொற்று!

Date:

நேற்று (17) நாட்டில் 2,456 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 145,202 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கண்டறியப்பட்டவர்களில் 2,433 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 23 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதும் 24,592 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, 1,307 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  119,629 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,546 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பேசும் கட்சிகள் பொதுவேலைத்திட்டத்தில் ஒன்றிணைந்தன!

தமிழ் பேசும் தரப்புக்கள் எதிர்கொள்ளும் முக்கிய விவகாரங்களில் ஒன்றிணைந்து செயற்பட ஆறு...

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு: லண்டன் கூட்டாளிக்கு பிடிவிறாந்து!

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்