முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களிற்கு அஞ்சலி செலுத்தியவர் கைது!

Date:

மட்டக்களப்பு கிரான் கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்த விமலசேன லவக்குமார் மற்றும் அவரின் தந்தை இருவரையும் கல்குடா பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு வாழைச்சேனை நீதி மன்றினால் நினைவேந்தல் தடையுத்தரவும் பெறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று அஞ்சலி செலுத்தினார். கிரான் கடற்கரையில் தனது காணி பகுதியில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் கைதானார்.

கைதான விமலசேன லவக்குமார், அண்மையில் தனது சொந்த காணியை கிரான் பகுதியில் அண்மையில் காணியற்றவர்களுக்கு இலவசமாக பிரித்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்