முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களிற்கு அஞ்சலி செலுத்தியவர் கைது!

Date:

மட்டக்களப்பு கிரான் கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்த விமலசேன லவக்குமார் மற்றும் அவரின் தந்தை இருவரையும் கல்குடா பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு வாழைச்சேனை நீதி மன்றினால் நினைவேந்தல் தடையுத்தரவும் பெறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று அஞ்சலி செலுத்தினார். கிரான் கடற்கரையில் தனது காணி பகுதியில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் கைதானார்.

கைதான விமலசேன லவக்குமார், அண்மையில் தனது சொந்த காணியை கிரான் பகுதியில் அண்மையில் காணியற்றவர்களுக்கு இலவசமாக பிரித்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...

ஈரானை பேச்சுக்குள் இழுக்க காலக்கெடுவுடன் போராடும் பாகிஸ்தான்!

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இஸ்லாமாபாத்திற்குப் பறக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்