சூர்யா, அஜித்தை தொடர்ந்து கொரோனா நிதி கொடுத்த சிவகார்த்திகேயன்!

Date:

CORONA வைரஸை கண்டு பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். சாதாரண மக்கள் முதல் பல திரை பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த தொகையை முதல்வரின் கணக்கிற்கு அனுப்பி விடுகின்றனர். சிலர் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக காசோலையை வழங்குகின்றார்கள்.

அந்த வகையில் சூர்யா, கார்த்தி, சிவகுமார், அஜித், இயக்குனர் முருகதாஸ், உதயநிதி, வெற்றிமாறன், திலீப் சுப்பராயன், என பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த தொகையை முதல்வருக்கு அனுப்பி உள்ளார்கள்.

இந்த நிலையில், தினகூலியை நம்பி இருக்கு சினிமா தொழிலாளிகளுக்கு மற்ற நடிகர்கள் தங்களால் முடிந்த உதவியை கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்பதற்கு முன்பாகவே அஜித் மற்றும் மணிரத்னம் ஆளுக்கு 10 லட்சம் கொடுத்து உள்ளார்கள்.

தற்போதைய செய்தி என்ன என்றால் நடிகர்களில் சூர்யா, கார்த்தி, சிவகுமார், அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் 25 லட்சம் ஸ்டாலினை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்துள்ளார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்