சுத்திகரிப்பு தொழிலாளர்களிற்கு கொரோனா: கழிவகற்றிய பிரதேசசபை தவிசாளர்!

Date:

ஹப்புத்தளை பிரதேசசபையின் கழிவகற்றல் வாகனத்தை பிரதேசசபை தலைவரே தற்போது செலுத்தி வருகிறார்.

ஹப்புத்தளை பிரதேசசபை தவிசாளர் கந்தசாமி கண்ணா கழிவு வாகனத்தை செலுத்தும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிரதேசசபையின் கழிவகற்றல் வாகன சாரதி, துப்பரவு தொழிலாளர்கள் என 7 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

அவர்களுடன் தொடர்புடையவர்கள் என பல பிரதேசசபை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் ஹப்புத்தளை பிரதேசத்தில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹப்புத்தளை பிரதேசசபை தலைவர் கந்தசாமி கண்ணா கழிவகற்றல் வாகனத்தை செலுத்தி சென்று குப்பைகளை அகற்றினார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்