28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

யாழில் கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணிப் பெண் இரட்டை குழந்தைகள் பிரசவம்!

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்து, தாயும் சேய்களும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த வாரம் பிரசவம் இடம்பெற்றது. நேற்று முன்தினம் தாயும், சேய்களும் வீடு சென்றனர்.

கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி பெண்ணின் மகப்பேற்று சத்திர சிகிச்சையை யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவன் மேற்கொண்டார்.

பிரசவத்தின் பின்னர் தாய் தொற்றிலிருந்து குணமடைந்தார். குழந்தைகளிற்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

தாயாரும் குணமடைந்ததை தொடர்நது நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment