இலங்கை சுதேச வைத்திய திணைக்கள உத்தியோகத்தருக்கு தொற்று! By: Pagetamil Date: May 13, 2021 வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். யாழ் நகரிலுள்ள அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் தொற்றுக்குள்ளானது நேற்று உறுதியானது. இதையடுத்து, அந்த அலுவலகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇன்றைய பஞ்சாங்கம் 13 மே மாதம் 2021 – சந்திர தரிசனம்Next articleநந்திக்கடலில் சுடரேற்றி அஞ்சலி! More like thisRelated கட்டிட ஒப்பந்ததாரரிடம் இலஞ்சமாக 40 ஆயிரம் வாங்கிய ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது divya divya - August 11, 2026 ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய்... கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம் : இனவாதமாக செயற்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் divya divya - August 11, 2026 காரைதீவு பிரதேச சபையின் 04ஆவது சபையின் 14ஆவது மாதாந்த சபைக் கூட்டம்... கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களை உருவாக்கும் பயிற்சி செயலமர்வு divya divya - August 11, 2026 கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆங்கில மொழி மற்றும் நாடகப்... பரபரப்பான செய்திகள் கட்டிட ஒப்பந்ததாரரிடம் இலஞ்சமாக 40 ஆயிரம் வாங்கிய ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம் : இனவாதமாக செயற்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களை உருவாக்கும் பயிற்சி செயலமர்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அநீதி: மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம்