இலங்கை

நந்திக்கடலில் சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  வாரம் நேற்றிலிருந்து ஆரம்பமாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட்டுள்ளது.
முல்லைத்தீவு நந்திக்கடற் கரையில் சுடர் ஏற்றி அஞ்சலிக்கும் நிகழ்வு நேற்று (12) முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் பீற்றர் இளஞ்செழியனால் முன்னெடுக்கபட்டுள்ளது.
பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்று இரவு இந்த அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சு.க தலைவருக்கு இடையூறு விளைவிக்க தடை!

Pagetamil

யாழில் மொட்டு அமைப்பாளர் மாயம்!

Pagetamil

முறிகண்டியில் ஆணின் சடலம் மீட்பு!

Pagetamil

போராட்டம் ஏன்?: யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விளக்கம்!

Pagetamil

யாழ் பொலிஸ் நிலையத்திலிருந்து தனுஸ் தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment