வீரசேகரவை பொலிசார் ஏன் இதுவரை தூக்கிச் செல்லவில்லை?

Date:

கொரோனா தொற்றிலிருந்த பாதுகாப்பாக இருக்க சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிற்கு அரசு அறிவுரைகளை வழங்கி வருகிறது. ஆனால், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அவற்றை கடைப்பிடிப்பதில்லை.

இதனால், பொதுமக்களிற்கு உறைக்கும் படியாக ஒரு சம்பவத்தை செய்ய நினைத்த பொலிசார், முகக்கவசம் அணியாதவர்களை, அலேக்காக அள்ளிச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில் தொடங்கிய இந்த அள்ளிச் செல்லும் நடவடிக்கை கொழும்பு, பண்டாரவளை, மட்டக்களப்பு என பரவி வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, கூட்டமொன்றில், முகக்கவசம் அணியாது அமர்ந்திருக்கின்றார்.

இந்த கூட்டம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவரை இதுவரை பொலிசார் ஏன் தூக்கிச் செல்லவில்லை என்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில்...

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக...

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்