மாநகர காவல்படை உறுப்பினர்கள் 4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டனர்!

Date:

யாழ் மாநகர காவல் படை அங்கத்தவர்கள் 5 பேரும் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு (4ஆம் மாடி) அழைக்கப்பட்டுள்ளனர்.

மாநகர கால்படை உறுப்பினர்களான 5 பேரையும், எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபைக்கு இன்று மாலை இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ் நகரத்தை சுத்தமாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையை உருவாக்கியமைக்காக யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்