பிரித்தானியாவின் ஹரோ நகரசபை துணை மேயரானார் யாழ் பின்னணியை கொண்ட சசிகலா!

Date:

யாழ்ப்பாணம்,இணுவிலை பூர்வீகமாக கொண்ட சசிகலா சுரேஷ், பிரித்தானியாவின் ஹாரோ நகரசபையின் முதலாவது தமிழ் பெண் துணை மேயராக பதவியேற்றுள்ளார்.

புதிய மேயராக கஸன்பார் அலி ஒரு மெய்நிகர் நிகழ்வில் பதவியேற்றுக் கொண்டார். தனது பதவிக்காலத்தில் பன்முகத்தன்மையை உறுதி செய்வதாக அவர் உறுதியளித்திருந்த நிலையில், இலங்கை தமிழ் பின்னணியை கொண்ட சசிகலா சுரேஷ் துணை மேயராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சசிகலாவின் தந்தை இணுவிலை சேர்ந்தவர். கணக்காளராக பணியாற்றிய அவர் நீண்டகாலத்தின் முன்னரே பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்