இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு நபரும் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடன் அமுலுக்கு வருகிறது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.