ஏப்ரல் மாத விபத்துக்களில் 205 பேர் மரணம்: திங்கட்கிழமைகளிலேயே அதிக விபத்துக்கள்!

Date:

ஏப்ரல் மாதத்தில் நாட்டில் பதிவான மோட்டார் வாகன விபத்துக்களில் 205 பேர் மரணித்துள்ளனர்.

கடந்த மாதத்தில்  பதிவான 1,959 விபத்துக்களில் 1,254 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு மாகாணத்தில் 768 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, வடமேற்கு மாகாணத்தில் 237 விபத்துக்கள் v.

ஏப்ரல் மாதத்தில் பதிவான மொத்த விபத்துக்களில் இந்த இரண்டு மாகாணங்களில் நிகழ்ந்த விபத்துக்கள் 51% ஆகும்.

பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கர வண்டிகள் சம்பந்தப்பட்டவை.

திங்கள் கிழமைகளிலேயே அதிக விபத்துக்கள் பதிவாகின்றன.  பெரும்பாலான சம்பவங்கள் தினமும் நண்பகல் முதல் இரவு 8 மணி வரை பதிவாகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்