மட்டக்களப்பில் சிவராமின் நினைவஞ்சலி!

Date:

மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் 16வது ஆண்டு நினைவு இடம்பெற்றது.

மாமனிதர் சிவராமின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (29) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கிருஷ்ணகுமாரின் தலைமையில் மட்டு ஊடக அமையத்தில் நினைவு தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது.

இந்த வணக்க நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறும்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் மறைந்த சிவராம் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவு தீபத்தை ஏற்றினார்.

கொரோணா வைரஸ் நடைமுறைகள் காரணமாக மட்டும்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்