நகரங்களிற்கு இடையிலான, தூர பிரதேசங்களிற்கான புகையிரத சேவைகள் இரத்து!

Date:

கொரோனா தொற்றையடுத்து புகையிரத சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளும், தூர பிரதேசங்களிற்கான புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்