கோவையில் இரவுநேர ஊரடங்கு;பொலீசார் விடிய,விடிய தீவிர கண்காணிப்பு!

Date:

கோவையில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால் பொலீசார் விடிய,விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை, பொலீசார் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, வாகனசோதனையில் ஈடுபடு வருகிறார்கள். அதுபோல் வாகன ரோந்து பணிகளிலும் பொலீசார் ஈடுபடு வருகிறார்கள்.

பொதுமக்கள் மருத்துவ சேவைகளுக்காகவும், இரவுநேர பணியாளர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிவழங்கி வருகிறார்கள். மருத்துவ சேவைக்காக இரவில் வெளியேவருபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் வைத்திருப்பது அவசியம், அதுபோல் இரவுநேர பணிகளுக்கு செல்பவர்கள் நிறுவனத்தின் அடையாளஅட்டை வைத்திருப்பது அவசியம், தேவையில்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்