நேற்று பதிவான தொற்றாளர்களின் விபரம்!

Date:

இலங்கையில் நேற்று பதிவான 969 தொற்றாளர்களில் 251 பேர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கோவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இருந்து 236 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று 194 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேர், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர், காலி மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 09 பேர், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேர், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த  07 பேர், அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த  08 பேர், மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேர், பொலன்னருவை மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேர், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரும்,   வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 38 பேரும் நேற்று பதிவாகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழப்பு 26ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்