கொடிகாமத்தில் மணல் கடத்தல்காரர்களை மடக்க பொலிசார் துப்பாக்கிச்சூடு!

Date:

தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்க இன்று பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

பாலாவி பகுதியில் சட்டவிரொத மணல் கடத்தல்காரர்களை பொலிசார் வழிமறிக்க முற்பட்ட போது, பொலிசாரின் கட்டளையை மீறி தப்பியோட முயன்றனர். இதன்போது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

அவர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரத்தை பொலிசார் கைப்பற்றினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்