கொடிகாமத்தில் மணல் கடத்தல்காரர்களை மடக்க பொலிசார் துப்பாக்கிச்சூடு!

Date:

தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்க இன்று பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

பாலாவி பகுதியில் சட்டவிரொத மணல் கடத்தல்காரர்களை பொலிசார் வழிமறிக்க முற்பட்ட போது, பொலிசாரின் கட்டளையை மீறி தப்பியோட முயன்றனர். இதன்போது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

அவர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரத்தை பொலிசார் கைப்பற்றினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்!

யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார். இளவாலை பொலிஸ்...

முல்லைத்தீவில் என்.பி.பி பிரமுகரின் விடுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான...

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்