31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

நாடாளுமன்றத்தில் மோதிக் கொண்ட இரண்டு எம்.பிக்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி ஆகியோர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் முரண்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது மாடியில் உள்ள லிப்ட் அருகே ஆரம்பித்த மோதல், பிரதான வாயில் வரை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய எம்.பிக்களின் தலையீட்டினால் நிலைமை சுமுகமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற பொலிசாரும் நிலைமையை சமாளிக்க தலையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேற்று ஹரீன் பெர்னாண்டோ சில தகவல்களை வெளியிட்ட போது, அதை ஆக்ரோமாக திஸ்ஸ ஆராய்ச்சி உள்ளிட்ட சில எம்.பிக்கள் எதிர்த்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

Leave a Comment