விஜயதாஷ ராஜபக்ஷவின் மகனிற்கு பிணை!

Date:

ராஜகிரியாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட எம்.பி. விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ராஜகிரிய மேம்பாலத்தின் கீழ் ரகித ராஜபக்ஷாவின் கார் மற்றொரு கார் மீது மோதியதாகவும், அதில் 4 பேர் காயமடைந்திருந்ததாகவும் பொலிசார் அறிவித்திருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்