வெளிநாட்டிலிருந்து வருபவர்களை கட்டுப்படுத்த எந்த முடிவுமில்லை!

Date:

வெளிநாட்டிலிருந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதை கட்டுப்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்று சுகாதார அமைச்சு நேற்று கூறியது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மத்தியில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவு இயக்குநர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இது குறித்து தெரிவிக்கையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களிற்கான தனிமைப்படுத்தல் வசதிகளை அதிகரிக்க ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்