இந்தியா

கொரோனா அச்சுறுத்தல் : திருப்பதியில் தினசரி தரிசன எண்ணிக்கையை குறைக்க தேவஸ்தானம் முடிவு!!

திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை 30 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதன் காரணமாக மே மாதம் முதல் ஏழுமலையான் பக்தர்களுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் எண்ணிக்கையை தினமும் 30 ஆயிரத்திலிருந்து 15,000 ஆக குறைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை.

இம்மாதம் 20 ஆம் தேதி மே மாதம் ஏழுமலையான் தரிசனத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்-லைனில் வெளியிடப்படும். கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் கடந்த 13ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒரே ஸ்கூட்டர்… 270 முறை விதிமீறல்: பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்

Pagetamil

சல்மான் கானுடன் தனிப்பட்ட விரோதம் கிடையாது… ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் கொல்ல துடிக்கும் பின்னணி!

Pagetamil

அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அர்விந்த் கேஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிப்பு

Pagetamil

ரூ.200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி!

Pagetamil

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் கொடுமை சம்பவம்: நீதிமன்ற காவலில் இருந்த மெமரி கார்ட்டிலிருந்து காட்சிகள் லீக்!

Pagetamil

Leave a Comment