கொரோனா அச்சுறுத்தல் : திருப்பதியில் தினசரி தரிசன எண்ணிக்கையை குறைக்க தேவஸ்தானம் முடிவு!!

Date:

திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை 30 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதன் காரணமாக மே மாதம் முதல் ஏழுமலையான் பக்தர்களுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் எண்ணிக்கையை தினமும் 30 ஆயிரத்திலிருந்து 15,000 ஆக குறைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை.

இம்மாதம் 20 ஆம் தேதி மே மாதம் ஏழுமலையான் தரிசனத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்-லைனில் வெளியிடப்படும். கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் கடந்த 13ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற முயன்ற இளைஞன் பலி

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி...

7,419 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடையவில்லை!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் பங்கேற்ற மொத்தம்...

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்