72 மணித்தியாலத்தில் விபத்துக்களில் 40 மரணங்கள்!

Date:

கடந்த 72 மணி நேரத்தில் விபத்துக்கள் காரணமாக 40 மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஏப்ரல் 14 ஆம் திகதி 14 மரணங்களும், 15 ஆம் திகதி 16 பேரும் மரணித்ததாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

நேற்று 10 பேர் மரணித்தனர்.

நேற்று நடந்த விபத்துக்களில் 5 பேர் மரணித்தனர். முன்னைய விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் மரணித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்