3 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை!

Date:

மூன்று மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (15) மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்- உடுநுவர, தெல்தோட்டை, கங்காவத்தை, கோரள, யட்டிநுவர, உடுதும்பர, தும்பன, தொளுவ, மெததும்பர, பததும்பர பகுதிகள்.

கேகாலை மாவட்டம்- அரனாயக்க, மாவனெல்லை.

மாத்தளை மாவட்டம்- அம்பன்கங்க கோரள, ரத்தோட்டை.

மேலதிக தகவல்களிற்கு www.dmc.gov.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடலாம். அல்லது, 117 அவசர இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்

புத்த சாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில்...

Update: பயணப்பொதியிலிருந்த பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?

சீதுவ பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த 69 வயது...

வீரவன்சவுக்கு அழைப்பாணை

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்