பள்ளிவாசல்களை பசுமைப்படுத்த சம்மாந்துறையில் மர நடுகை வேலைத்திட்டம்..

Date:

பள்ளிவாசல்களை பசுமைப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளிலான வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை சமூக உதவி மற்றும் திட்டமிடலுக்கான அமைப்பினரால் சம்மாந்துறையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மர நடுகை நிகழ்வு சம்மாந்துறை ஹிஜ்ரா (பத்ர்) ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் எம்.எம். அப்துல் கபூர் தலைமையில் நேற்று(11.04.2021) நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆசிய அபிவிருத்தி வங்கியில் திட்டப் பகுப்பாய்வாளராக கடமை புரியும் வை.பி.எம். அஸ்மி யாசீன் கலந்து கொண்டார்.

மேலும் இந் நிகழ்வில், சம்மாந்துறை ஹிஜ்ரா (பத்ர்) ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் ஏ.எல். பைசல், சமூக உதவி மற்றும் திட்டமிடலுக்கான அமைப்பின் தலைவர் எஸ்.எல்.எம். றுகைமி, செயலாளர் ஏ.எம்.ஏ. தஸ்னீம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜே. ஷாமில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிரிக்கெட் போட்டிக்கு சென்ற மாணவர்கள் பேருந்து விபத்தில் பலி

கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கும் வித்யார்த்தா கல்லூரிக்கும் இடையே நடைபெறும் வருடாந்திர...

ஊழல் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணதுங்கவுக்கு ரூ.25 மில்லியன் அபராதம்!

கொலன்னாவவின் மீத்தோட்டமுல்ல பகுதியில் நிலத்தை மீட்க அனுமதி வழங்குவதற்காக ஒரு தொழிலதிபரிடம்...

இராணுவத்தளபதியை பணியிலிருந்து விடுவித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்