Pagetamil
இலங்கை

இன்று விசேட விடுமுறை: ஆனால் வங்கிகள் இயங்கும்!

புத்தாண்டை முன்னிட்டு இன்று (12) விசேட விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் இன்று திறந்திருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலை நேரத்தில் வங்கிகளில் அனைத்து பரிவர்த்தனைகளையும் பொதுமக்கள் மேற்கொள்ள முடியும்.

COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ரூ. 5,000 கொடுப்பனவு இன்றும் நாளையும் சமுர்தி வங்கிகள் மூலம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்று திறந்திருக்கும். இன்றைய தினத்தில் சேவையை பெற ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், இன்று தடையின்றி அலுவலகங்களில் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் பலி

Pagetamil

கொழும்பிலிருந்து நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது!

Pagetamil

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Pagetamil

தேடப்படும் தென்னக்கோன் இன்று சட்டத்தரணி ஊடாக சரணடையலாம்?

Pagetamil

இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் கைது!

Pagetamil

Leave a Comment