29.5 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

வடக்கில் இன்று 42 பேருக்கு தொற்று!

வடமாகாணத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதியானது.

இன்று வட மாகாணத்தில் 417 பேரின் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 5 பேர், கிளிநொச்சி  மாவட்டம் -3(தனிமைப்படுத்தல் மையம்), வவுனியா மாவட்டம்த்தில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

முன்னதாக யாழ் மாவட்டத்தில் 34 பேர் தொற்றிற்குள்ளாகியிருந்தனர். இதன்படி, வடமாகாணத்தில் இன்று 42 பேருக்கு தொற்று உறுதியானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment