வடக்கில் இன்று 42 பேருக்கு தொற்று!

Date:

வடமாகாணத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதியானது.

இன்று வட மாகாணத்தில் 417 பேரின் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 5 பேர், கிளிநொச்சி  மாவட்டம் -3(தனிமைப்படுத்தல் மையம்), வவுனியா மாவட்டம்த்தில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

முன்னதாக யாழ் மாவட்டத்தில் 34 பேர் தொற்றிற்குள்ளாகியிருந்தனர். இதன்படி, வடமாகாணத்தில் இன்று 42 பேருக்கு தொற்று உறுதியானது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்