முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.



