இணையத்தில் கசிந்த மசாஜ் நிலைய அழகிகளின் அந்தரங்க வீடியோ: பெண் கைது!

Date:

அனுராதபுரத்திலுளள மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் யுவதிகளின் நிர்வாண வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், அதே மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணொருவரை அனுராதபுரம் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 30 வயதுடையவர்.

வீடியோ வெளியானதை தொடர்ந்து மசாஜ் நிலைய மேலாளரிற்கு ஏற்பட்ட சந்தேகத்தினடிப்படையில் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.விசாரணையை மேற்கொண்ட பொலிசார், யுவதியின் கையடக்க தொலைபேசியிலிருந்து வீடியோ அனுப்பப்பட்டதை உறுதி செய்த பின்னர் அவரை கைது செய்தனர்.

மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் யுவதிகள் சிலர் அறையொன்றில் குறைந்த ஆடைகளுடன் இருந்த போது அந்த வீடியோ பதிவானது.

அந்த யுவதிகளை அங்கு வேலைக்கு செல்லலாமென சிபாரிசு செய்த ஒரு நண்பிக்கு, தமது நிலைமையை எடுத்துக்காட்ட அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்ஸ்அப் மூலம் அந்த வீடியோ அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பின்னரே யுவதிகளின் வீடியோ இணைத்தில் பகிரங்கமானது.

அந்த வீடியோக்களில் உருமாற்றம் செய்து வெளியிட்ட யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்