இளம் குடும்பப் பெண் கொலை: கணவன் தலைமறைவு!

Date:

புத்தளம், முள்ளிபுரத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெத்தல பகுதியை சேர்ந்த 29 வயதான இளம் குடும்ப் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு முற்றி இந்த கொலை நடந்துள்ளது. அவரை கொலை செய்த பின்னர், கணவர் தப்பியோடி விட்டதாக கருதப்படுகிறது.

தலைமறைவான கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய கடன் இணையத்திருடர்களிடம் சென்ற விவகாரம்: நிதியமைச்சு விசாரணைக்குழு நியமித்தது!

அவுஸ்திரேலியக் கடனுக்கான தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான...

அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை செலுத்திய 2.5 மில்லியன் டொலரை சுருட்டிய கணனி ஹக்கர்!

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டியிருந்த 22.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான, கடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்