30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“யாழ் மாநகர காவல்படை உருவாக்கத்தில், சபையுடன் கலந்துரையாடி செயற்பட்டிருக்க வேண்டும்.

எனினும், இந்த விடயத்தில் அரசாங்கம் அவரை கைது செய்தது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எந்தவிதமான விசாரணையுமின்றி அவரை கைது செய்தது கண்டிக்கப்பட வேண்டியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்“ என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!