27.6 C
Jaffna
March 28, 2024
இலங்கை

4,500 பேர் சிக்கினர்!

மோட்டார் சைக்கிள் சாரதிகளால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான சிறப்பு நடவடிக்கையின் போது நேற்று 4,500 மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய 650  பேர், மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 122 பேர் மற்றும் வீதி விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய 1,021 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மார்ச் 31ஆம் திகதி தொடங்கிய நான்கு நாள் நடவடிக்கை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை தொடரும்.துன்புறுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டிஐஜி கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment