லெபனானில் சிக்கித் தவித்த 177 பேர் இலங்கை வந்தனர்!

Date:

லெபனானில் வேலைவாய்ப்புக்காக சென்ற நிலையில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்ட 177 இலங்கையர்கள் இன்று (1) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதிகாலை 3.45 மணிக்கு சிறப்பு இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்கள்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான திட்டத்தின் கீழ் அழைத்து வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வீட்டுப் பணியாற்றும் பெண்களாவர்.

அவர்கள், இலங்கை இராணுவத்தால் இயக்கப்படும் மையங்களில் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வடக்கில் நிரந்தர நியமனம் கோரும் வெலிஓயா சிங்கள தொண்டர் ஆசிரியர்கள்

முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேச சிங்கள மொழிப் பாடசாலைகளில் நீண்ட காலமாகத் தொண்டர்...

இனியபாரதி பயங்கரவாத தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனித...

பாதாள உலகத்துடன் தொடர்பா?: டிஐஜி வருண ஜெயசுந்தரவிடம் விசாரணை!

இந்தோனேசியாவிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கெஹெல்பத்தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்