பன்னிப்பிட்டிய பகுதியில் லொறி சாரதியை நடு வீதியில் புரட்டியெடுத்த பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரை ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறிலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் விபத்து சம்பவம் தொடர்பில் லொறி சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர் பண்டாரவளையை சேர்ந்தவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1