26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

குஸ்தி போட்ட பொலிஸ்காரரிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

பன்னிப்பிட்டிய பகுதியில் லொறி சாரதியை நடு வீதியில் புரட்டியெடுத்த பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறிலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் விபத்து சம்பவம் தொடர்பில் லொறி சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர் பண்டாரவளையை சேர்ந்தவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment