குஸ்தி போட்ட பொலிஸ்காரரிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Date:

பன்னிப்பிட்டிய பகுதியில் லொறி சாரதியை நடு வீதியில் புரட்டியெடுத்த பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறிலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் விபத்து சம்பவம் தொடர்பில் லொறி சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர் பண்டாரவளையை சேர்ந்தவர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு...

“நம்மைவிட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே தவெக கூடுதலாக பெற்றுள்ளது” – மு.க.ஸ்டாலின்

‘கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம்...

மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்