யாழில் தமிழ்கொடி நிறுவனத்தை சுற்றிவளைத்து இருவர் கைது: நடந்தது என்ன?

Date:

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ரியூப் தமிழ் என்ற யூரியூப் குழுமத்தினர் அடிக்கடி கைதாகுவது வாடிக்கையாகியுள்ள நிலையில், மீண்டும் இன்று இருவர் கைதாகியுள்ளனர்.

எனினும், இம்முறை சற்று தீவிரமான விவகாரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கொழும்பிலிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு வழங்கப்பட்ட அறிவித்தலின்படி இந்த கைது இடம்பெற்றுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை சுற்றிவளைத்து, யாரும் வெளியேற முடியாமல் முற்றுகையிட்ட பின்னர், சிஐடியினர் சோதனை மேற்கொண்டு ஒரு ஆணையும், பெண்ணையும் கைது செய்தனர்.

அலுவலகத்தின் பாவனையிலிருந்த கணினிகள் சிலவற்றையும் மேலதிக விசாரணைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்