யாழில் தமிழ்கொடி நிறுவனத்தை சுற்றிவளைத்து இருவர் கைது: நடந்தது என்ன?

Date:

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ரியூப் தமிழ் என்ற யூரியூப் குழுமத்தினர் அடிக்கடி கைதாகுவது வாடிக்கையாகியுள்ள நிலையில், மீண்டும் இன்று இருவர் கைதாகியுள்ளனர்.

எனினும், இம்முறை சற்று தீவிரமான விவகாரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கொழும்பிலிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு வழங்கப்பட்ட அறிவித்தலின்படி இந்த கைது இடம்பெற்றுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை சுற்றிவளைத்து, யாரும் வெளியேற முடியாமல் முற்றுகையிட்ட பின்னர், சிஐடியினர் சோதனை மேற்கொண்டு ஒரு ஆணையும், பெண்ணையும் கைது செய்தனர்.

அலுவலகத்தின் பாவனையிலிருந்த கணினிகள் சிலவற்றையும் மேலதிக விசாரணைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்