29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நேற்று 249 தொற்றாளர்கள்!

நேற்று 249 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,088 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 237 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,466 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வந்த 12 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டன்.

2,904 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்த 235 பேர் மருத்துவமனைகளில் இருந்து நேற்று வெளியேறினர், குணமடைநதவர்களின் எண்ணிக்கையை 88,623 ஆக உயர்ந்துள்ளது. தொற்று சந்தேகத்தில் 411 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment