குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 பேரும் நாட்டை வந்தடைந்தனர்!

Date:

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் தாங்கள் வேலை இடங்களை விட்டு வெளியேறிய போது, தப்பியோடிய போது குவைத் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களே, நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

112 பேரும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிஐடியினரால் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்