புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் புதிய மாணவர்கள் இணைவு!

Date:

புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் 2021  ஆறாம்  ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைத்து கொள்ளப்பட்டு முதன் முதலாக பாடசாலைக்கு  உள் வாங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.சந்திரமோகன் தலைமையில் இன்று (17)  நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள் உப அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்

இதன் போது புதிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றல் உபகரணங்கள்  உட்பட இனிப்பு பண்டங்கள் வழங்கி வரவேற்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்