தமிழினத்திற்கு நீதி கோரி யாழில் இன்று பேரணி!

Date:

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (17) யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த போராட்டம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து காலை 10 மணிக்கு காரணமாகிறது.

அங்கிருந்து பேரணி நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி செல்லவுள்ளது. அங்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தை பேரணி சென்றடைந்து, பிரகடனம் வெளியிடப்படும்.

இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து கொள்ளும்படி, கிழக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த பேரணி தமிழ் பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக காண்பிக்கப்படும்.

இந்த இணைப்பை அழுத்தி, தமிழ்பக்கத்தை லைக் செய்து, நேரலையை காணலாம்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்