தமிழர்கள் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறார்கள்; ஜெனீவா தீர்மானம் வேண்டாம்: யாழில் வீதியோரத்தில் நபர்!

Date:

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் நபர் ஒருவர் வீதியோரம் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும், பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் சுயமான முடிவெடுக்க விடுங்கள் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த நபர் வீதியோரமாக உட்கார்ந்துள்ளார்.

கண்டியை சேர்ந்த இந்த நபர் ஏற்கனவே சில தடவைகள் யாழ்ப்பாணம் வந்து இந்த கோரிக்கைகளுடன் வீதயோரமாக உட்கார்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...

நாட்டின் பல பகுதிகளிலும் மின்துண்டிப்பு

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக, நாடு முழுவதும் சுமார்...

அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்