ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் நபர் ஒருவர் வீதியோரம் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும், பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் சுயமான முடிவெடுக்க விடுங்கள் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த நபர் வீதியோரமாக உட்கார்ந்துள்ளார்.
கண்டியை சேர்ந்த இந்த நபர் ஏற்கனவே சில தடவைகள் யாழ்ப்பாணம் வந்து இந்த கோரிக்கைகளுடன் வீதயோரமாக உட்கார்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





