UPDATE: தலைமன்னாரில் புகையிரதம்- பேருந்து விபத்து: மாணவன் பலி; 15 பேர் காயம்!

Date:

தலைமன்னார் விபத்தில் 9 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற  நிலையில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

முன்னைய செய்தி-

தலைமன்னார், பியர் கிராமத்தில் புகையிரதம்- பேருந்து விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்களே பெருமளவில் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதமும், மன்னாரிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இன்று மதியம் 2.05 மணியளவில் விபத்திற்குள்ளாகின.

இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்