30.7 C
Jaffna
March 29, 2024
குற்றம்

வழக்கு சான்றுப் பொருட்களை திருடிய 2 பொலிசார் கைது!

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட நால்வரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் பழைய கட்டடத்தில் வைக்கப்பட்ட சான்றுப்பொருட்களே திருடப்பட்டுள்ளன

கைதான பொலிசார் இருவரும் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, அங்குள்ள சான்று பொருட்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment