பக்கத்து வீட்டில் குடிவந்த முன்னாள் காதலிக்கு கைகாட்டும் கணவன்: விசித்திர விவாகரத்து வழக்கு!

Date:

தனது கணவர் முன்னாள் காதலிக்கு கையசைப்பதாக குறிப்பிட்டு மனைவி விவாகரத்து கோரியுள்ளார். இந்த விசித்திர சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

அரச உத்தியோகத்தரான இளம்பெண், திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டின் மாடி தளத்தில் இளம் தம்பதியொன்று புதிதாக குடி வந்துள்ளது. அடுத்த வீட்டு பெண்ணும், தனது கணவனும் இரகசியமாக ஒருவருக்கொருவர் கையை காட்சிக் கொள்வதை அந்தப் பெண் அவதானித்துள்ளார்.

அது தொடர்ந்து நடந்து வருவதையடுத்து, கணவனிடம் விசாரித்து, சண்டையிட்டதில், அடுத்த வீட்டில் குடியிருப்பவர் கணவனின் முன்னாள் காதலியென்பதை மனைவி அறிந்துள்ளார்.

தனக்கு முன்னாள் காதலியிருந்ததையும், அவருடன் தொடர்பிருப்பதை அறிந்துமிருக்கவில்லை, இது கணவரின் ஏமாற்று என குறிப்பிட்டு, விவாகரத்து கோரியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்