பக்கத்து வீட்டில் குடிவந்த முன்னாள் காதலிக்கு கைகாட்டும் கணவன்: விசித்திர விவாகரத்து வழக்கு!

Date:

தனது கணவர் முன்னாள் காதலிக்கு கையசைப்பதாக குறிப்பிட்டு மனைவி விவாகரத்து கோரியுள்ளார். இந்த விசித்திர சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

அரச உத்தியோகத்தரான இளம்பெண், திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டின் மாடி தளத்தில் இளம் தம்பதியொன்று புதிதாக குடி வந்துள்ளது. அடுத்த வீட்டு பெண்ணும், தனது கணவனும் இரகசியமாக ஒருவருக்கொருவர் கையை காட்சிக் கொள்வதை அந்தப் பெண் அவதானித்துள்ளார்.

அது தொடர்ந்து நடந்து வருவதையடுத்து, கணவனிடம் விசாரித்து, சண்டையிட்டதில், அடுத்த வீட்டில் குடியிருப்பவர் கணவனின் முன்னாள் காதலியென்பதை மனைவி அறிந்துள்ளார்.

தனக்கு முன்னாள் காதலியிருந்ததையும், அவருடன் தொடர்பிருப்பதை அறிந்துமிருக்கவில்லை, இது கணவரின் ஏமாற்று என குறிப்பிட்டு, விவாகரத்து கோரியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்