கால் மிதி விவகாரம்: சீன தூதரகம் வெளியிட்ட தகவல்!

Date:

இலங்கையின் தேசியக்கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால் மிதிகளை சீன நிறுவனமொன்று தயாரித்த விடயம் சர்ச்சையானதையடுத்து, இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த உற்பத்தி நிறுவனத்தை தொடர்புகொள்ள, சீன தூதரகத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்தது.

இந்த நிலையில் சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,

“தேசிய கொடிகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்திற்கு கவலை
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற தயாரிப்புகளை அமேசனில் பல்வேறு நாடுகளின் விற்பனையாளர்கள் விற்கிறார்கள். இலங்கையின் அமைதி,  செழிப்பு மற்றும் கண்ணியம் என்பவற்றிற்காக பல தசாப்தங்களாக சீனா ஆதரவளித்து வருகிறது“ என சீன தூதரகம் ருவிட் செய்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்